பல்லவி
நின்னே நம்மினானு ஸதா3 நா
வின்னபமு 1வினி நன்னு ப்3ரோவுமு
அனுபல்லவி
2கன்ன தல்லி கா3தா3 (அம்பா3) பி3ட்3ட3(ய)னி
கனிகர(மி)ந்தைன லேதா3
3பன்னக3 த4ருனி ராணீ ஸு1க
பாணீ காமாக்ஷீ கல்யாணீ (நின்னே)
சரணம்
சரணம் 1
வேக3மே வச்சி நாது3 கோர்கெ(லீ)வே
4பராமுக2(மே)ல
5போ4(கீ3)ந்த்3ர ஸன்னுத பூத சரிதா
புருஹூத பூஜிதா 6பர தே3வதே (நின்னே)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நின்னே/ நம்மினானு/ ஸதா3/ நா/
உன்னையே/ நம்பியுள்ளேன்/ எவ்வமயமும்/ எனது/
வின்னபமு/ வினி/ நன்னு/ ப்3ரோவுமு/
விண்ணப்பத்தினை/ கேட்டு/ என்னை/ காப்பாயம்மா/
அனுபல்லவி
கன்ன/ தல்லி/ கா3தா3/ அம்பா3/ பி3ட்3ட3/-அனி/
ஈன்ற/ தாய்/ அன்றோ/ அம்பா/ (உனது) குழந்தை/ யென/
கனிகரமு/-இந்தைன/ லேதா3/
கனிவு/ இத்தனையாகிலும்/ இல்லையா/
பன்னக3/ த4ருனி/ ராணீ/ ஸு1க/
அரவு/ அணிவோனின்/ ராணியே/ கிளி/
பாணீ/ காமாக்ஷீ/ கல்யாணீ/ (நின்னே)
ஏந்தியவளே/ காமாட்சி/ கல்யாணி/
சரணம்
சரணம் 1
வேக3மே/ வச்சி/ நாது3/ கோர்கெலு/-ஈவே/
வேகமாக/ வந்து/ எனது/ கோரிக்கைகளை/ அருள்வாயம்மா/
பராமுக2மு/-ஏல/
பாராமுகம்/ ஏன்/
போ4கி3/-இந்த்3ர/ ஸன்னுத/ பூத/ சரிதா/
அரவு/ அரசன்/ சிறக்கப் போற்றும்/ தூய/ சரிதமுடையவளே/
புருஹூத/ பூஜிதா/ பர/ தே3வதே/ (நின்னே)
இந்திரன்/ தொழும்/ பர/ தேவதையே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - வினி நன்னு ப்3ரோவுமு - வினி ப்3ரோவுமு.
2 - கன்ன தல்லி கா3தா3 (அம்பா3) - கன்ன தல்லி கா3தா3.
3 - பன்னக3 த4ருனி - பன்னக3 தா4ருணி : பிற்கூறியதில் 'ணி' என்பது தவறாகும்.
4 - பராமுக2மேல - பராமுக2மேலே.
5 - போ4கீ3ந்த்3ர - போ4கே3ந்த்3ர : 'போ4கே3ந்த்3ர' என்பது சரியெனப்படவில்லை.
6 - பர தே3வதே - பர தே3வதா.
7 - த்4யானமே வினாக - த்4யானமே வினக3 : இவ்விடத்தில், 'வினக3' என்பது தவறாகும்.
8 - தந்த்ரமேமி எருங்க3னே - தந்த்ரமேமிலெருங்க3னே : பிற்கூறியதில், 'ஏமி', மற்றும் 'எருங்க3னே' என்ற சொற்களுக்கு இடையில் வரும் சந்தியெழுத்து 'ல' தவறாகும்.
9 - கா3னனே - கா3னனம்மா.
Top
மேற்கோள்கள்
10 - ப3ங்கா3ரு பொ3ம்மா - தங்கச்சிலை - இது தஞ்சாவூரில் உள்ள பங்காரு காமாட்சி மீது இயற்றப் பெற்ற கீர்த்தனை. பங்காரு காமாட்சி, சியாமா சாஸ்த்ரியின் இஷ்ட தெய்வம்.
Top
விளக்கம்
அரவணிவோன் - சிவன்
அரவரசன் - ஆதி சேடன்
கமலத்தில் உறைவோன் - பிரமன்
அசுரர் பகைவன் - இந்திரன்
Top